gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

செல்லும் வழி: தாம்பரம்-வேளச்சேரிசாலை-11, வேளச்சேரி-4
தகவல்கள்:

ஊர்: பள்ளிக்கரனை.ஆதிபுரி
மூலவர்:
இறைவன்: ஸ்ரீஆதிபுரீச்வரன்-கிழக்குநோக்கி
இறைவி: ஸ்ரீபாகம்பிரியாள்.சாந்தநாயகி தனிசன்னதி.
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீவிஷ்ணு, ஸ்ரீபிரம்மா ஸ்ரீசரஸ்வதி, ஸ்ரீலட்சுமி ,ஸ்ரீகாமாட்சி. ஸ்ரீமுருகன் -வள்ளி, தெய்வானை, ஸ்ரீபிராம்மி, ஸ்ரீமகேஸ்வரி, ஸ்ரீ வராஹி
3நிலைராஜகோபுரம்                                                                                                                                                                                                                                                                                    மரம்:
தீர்:
தி.நே-0700-1200,1700-2000

சிறப்புகள்:

1800 ஆண்டுகள் பழமை சோழமண்டலத்தில் உள்ள.கரது மன்னன் கட்டிய கோவில்.

சிவராத்திரி காலை 0655 க்கு சூரிய கதிர்கள் இறைவன்மீது.

வசிஷ்ட முனிவரின் உறவினர் மத்யந்தினர் என்ற முனியின் மகன் மளன் ஆன்மீக ஞானம் பெற தில்லை வனத்தில் உள்ள லிங்கத்தை தன் தந்தையுடன் பூஜித்து வந்தனர். அதிகாலை இருட்டாக இருப்பதால்  மளனால் மலர்களைப் பறிக்க முடியவில்லை.. காலையில் மலர்களைப் பறிக்க வருமுன் வண்டுகள் மலர்களிலுள்ள தேனை குடித்துவிடுகின்றன. வண்டுகள் உறிஞ்சிய மலரை பூஜைக்கு பயன்படுத்த விரும்பாத மளன் இறைவனிடம்,. வாழ்நாள் முழுவதும் உன்னை தூய மலர்களால் பூஜிக்க விரும்பும் எனக்கு அந்த பாக்கியத்தை  அருள்வாய் என வேண்டினார். மேலும் பூஜைக்காக விடியற்காலை மரம் ஏறும்போது கால்கள் வழுக்காமல் இருக்க புலிக்கால்களும் பார்வை தீட்சன்யமாக இருக்க புலிப்பார்வையும் கேட்டு இறைவனின் ஆசியைப் பெற்றார். புலியை சமஸ்கிருதத்தில் வியாக்ரம் என்று அழைப்பதால் அவர்பெயர் வியாக்ரபாதர் என்றானது. பொழுது விடிவதற்குமுன் வண்டுகள் தேனை உறிஞ்சும் முன்பு மலர்களைப் பறித்து பூஜை செய்து வந்தார். வில்வ மரங்கள் அடர்ந்து இருந்த இந்த வனத்திற்கு வந்து வில்வ இலைகளைப் பறித்து அர்ச்சனை செய்து இறைவனை வழிபட்டார். சோழமண்டல கரது மன்னன் இங்கு வந்தபோது வியாக்ரபாதர் பற்றி கேள்விப்பட்டு இங்கு கோவில் கட்டினான்.-பள்ளிக்கரனை

வரை படம்: விரிவாக்கு(enlarge)

வரைபடம்: map-39

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

27034273
All
27034273
Your IP: 3.144.17.45
2024-04-18 15:24

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-2.jpg tree-3.jpg tree-1.jpg
orrgan-3.jpg organ-2.jpg orrgan-1.jpg
eye3.jpg eye1.jpg eye2.jpg
blood-03.jpg blood-02.jpg blood-01.jpg