ஊர்:பொன்னேரி.பெரும்பேடு#+சி
மூலவர்: ஸ்ரீமுத்துக்குமாரசாமி,வள்ளி, தேய்வானை
இறைவன்:ஸ்ரீமகாஜோதீஸ்வரர். ஸ்ரீ108ஈசுவரர்
இறைவி: ஸ்ரீஅன்னபூரணி:
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்:
மரம்:
தீர்:
தி.நே-0700-1100,1630-1930
#19022007-குருஸ்ரீ பகோரா பயணித்தது(2)
சின்காவனம்.முருகன் 6.5'உயரம். அகத்தியர் இப்பகுதி வந்தபோது மணல் வீடு கட்டப்பட்டிருந்தது. அதை மிதிக்காமல் தாண்டிப்போகவே திரும்பிய பக்கமெல்லாம் மணல் வீடுகள் தோன்ற அகத்தியர் அங்கு விளையாடிய சிறுவன் சிறுமிகளை உற்று நோக்க அது முருகன் வள்ளி தெய்வானை எனத்தெரிந்தார். அப்போது வள்ளியும் தெய்வானையும் இடமாறி முருகனுக்குப்பின் ஒளிந்து கொண்டதால் அப்பாணியில் முருகனின் இருபுறமும் வள்ளி தெய்வானை வழக்கத்திற்கு மாறாக இருக்கின்றனர்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)