ஊர்:வன்னிக்குடிமுழையூர்
மூலவர்:
இறைவன்: ஸ்ரீகைலாசநாதர்,
இறைவி: ஸ்ரீசௌந்தர்யநாயகி.
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீ துவார விநாயகர்,ஸ்ரீகோடி விநாயகர்,ஸ்ரீதலவிநாயகர்.ஸ்ரீமுருகன் வள்ளி தெய்வானை.ஸ்ரீகஜலட்சுமி.
மரம்: பன்னீர் மரம்
தீர்-அக்னி
தி.நே-0700-1200,1700-2000
அடியாரான சிபிச்சக்ரவர்த்தியை சோதிக்க எண்ணிய அக்னி புறா வடிவத்திலும் இந்திரன் பருந்து வடிவில் வந்தும் சோதித்து அவர் உடல் தசையை அறுத்து தரசொல்லி துன்புறுத்திய பாவம்,
தாருகா முனிவர்கள் சிவனுக்கு எதிராக மேற்கொண்ட அபிசார வேள்வியில் பங்கு கொண்ட பாவம்,
நீ பெரியவனா நான் பெரியவனா என வாயு பகவானோடு தர்க்கம் செய்ததால் வாயுபகவனால் அணையப் பெறுவான் என்ற சாபம்,
தக்கன் வேள்வியில் சிவனுக்கு அழைப்பில்லை என்று அறிந்தும் வேள்வியில் பங்கேற்ற பாவம் என பல தீவினைகளால் பீடிக்கப்பட்ட அக்னி வழிபட்ட தலங்கள் ஏழு.
தன்னைப் பற்றிய பாவ வினைகள் நீங்க அக்னி சிவனை பூஜித்த 7 தலங்கள் அக்னீஸ்வரம் எனப்பட்டது.. (திருப்புகலூர், கஞ்சனூர், வன்னியூர், கொள்ளிக்காடு, கோட்டூர், காட்டுப்பள்ளி, வன்னிக்குடி முழையூர்)
வரை படம்: விரிவாக்கு(enlarge)