ஊர்:பார்த்திபனூர்
மூலவர்:
இறைவன்: ஸ்ரீசங்கரனார்(எ)சொக்கநாதர்
இறைவி: ஸ்ரீமீனாட்சி
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீவிநாயகர், ஸ்ரீசங்கரநாராயனர், ஸ்ரீதுர்க்கை, ஸ்ரீபைரவர், ஸ்ரீநாகர்.ஸ்ரீசுப்ரமண்யர் வள்ளி தெய்வானை
மரம்: மாவிலங்கு
தீர்: பாண்டியன் கிணறு
இரண்டுகாலபூஜை தி.நே-0600-1100,1700-1930
மாகாபாரதப் போருக்காக சிவனிடம் தான் வேண்டிப் பெற்ற பாசுபத அஸ்திரத்தால் ஏற்பட்ட உயிரிழப்புக்களுக்கும் பாபசாபங்கள் தீர்ந்திட அர்ச்சுணன் ராமேஸ்வர யாத்திரையின்போது இங்கு ஈசன் அருளால் ஒரு தீர்த்தகுளம் ஏற்படுத்தி ஈசனை வழிபட்டான். பார்த்திபன் வழிபட்டதால் பார்த்திபனூர்.
சிவனுடன் எதிர்வாதம் புரிந்து நெற்றிக்கண்ணால் வெப்புநோய் தாக்க நக்கீரர் அகத்தியர் வழிகாட்டுதலின்பேரில் இங்கு சக்கரத் தீர்த்தத்தில் நீராடி வழிபாடு.
முசுகுந்த சக்ரவர்த்தி திருப்பணி செய்து வழிபட்டது.
வரை படம்: விரிவாக்கு(enlarge)