ஊர்:பரமக்குடி
மூலவர்:
இறைவன்:ஸ்ரீசுந்தரேஸ்வர்(சு), ஸ்ரீஅட்டாலைச்சேவகன், ஸ்ரீஅடியார்க்கு நல்லான், ஸ்ரீஅபிஷேகச் சொக்கன், ஸ்ரீகடம்பவனேஸ்வரன்
இறைவி: ஸ்ரீமீனாட்சி, ஸ்ரீஅபிஷேகவல்லி, ஸ்ரீஅங்கயற்கண்ணி, ஸ்ரீமரகதவல்லி, ஸ்ரீசியாமளாமாதரசி, ஸ்ரீகயல்விழி நாயகி, ஸ்ரீதமிழறியும் பிராட்டி
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்:ஸ்ரீஅனுக்ஞை விநாயகர். ஸ்ரீதண்டாயுதபாணி. சோமாஸ்கந்தமூர்த்தி, சுப்ரமண்யர்-வள்ளி,தெய்வானை, ஸ்ரீசந்திரசேகரர், ஸ்ரீநடராசர்-சிவகாமி, ஸ்ரீபெருமாள்-ஸ்ரீதேவி, பூதேவி, ஸ்ரீபிச்சாண்டவர், ஸ்ரீசித்திவிநாயகர். ஸ்ரீநர்த்தண கணபதி, ஸ்ரீசரஸ்வதி, ஸ்ரீமகாலட்சுமி, ஸ்ரீபிரம்மா, ஸ்ரீதுர்க்கை
3நிலை ராஜகோபுரம். மரம்:கடம்ப
தீர்:
4காலபூஜைகள்
தி.நே-0600-1200,1630-2100
பிரம்புகளும் கடம்ப மரங்களும் நிறைந்த வனம்- பரம்பைக்குடி மருவி பரமக்குடி. சிற்றரசர் தும்பிச்சங்கை நாயக்கர் சிறந்த சிவபக்தர். இங்கிருந்து தினமும் மதுரைக்கு குதிரையில் சென்று மீனாட்சி சுந்தரேஸ்வரை வழிபட்டு வந்தார். வயோதிகத்தினால் காலப்போக்கில் அவ்வாறு போகமுடியாமல் போகவே மிகவும் வருத்தமுற்று சிவனை வேண்ட கனவில் வனத்தில் கடம்ப மரத்தின் கீழ் தான் இருப்பது தெரிவித்து பிரதிஷ்டை செய்து வழிபட்ட தலம். சித்திரைத் திருவிழா.
வரை படம்: விரிவாக்கு(enlarge)