ஊர்: பரமக்குடி,வைகையாற்றுதென்கரையில்
மூலவர்: ஸ்ரீகோதண்டராமர்-சீதா, லட்சுமணன்
இறைவன்:
இறைவி:
தாயார்
உ: ஸ்ரீகோதண்டராமர்-சீதா, லட்சுமணன்
பிறசன்னதிகள்: ஸ்ரீஆதிவிநாயகர், ஸ்ரீகருடாழ்வார், ஸ்ரீசக்ரத்தாழ்வார், ஸ்ரீநரசிம்மர், ஸ்ரீநாகர் சன்னதி, ஸ்ரீசந்தான கோபாலகிருஷ்ணன், ஸ்ரீசஞ்சீவிஅனுமன் -புளியமரத்தடியில்,(திந்திரிணி விருட்சம்)
மரம்: விதீர்:
தி.நே-0630-1200, 1700-2030
300 ஆண்டுகள் பழமை.
பட்டுப்போன புளியமரத்தனடியில் இருந்த விநாயகருக்கு வடநாட்டு சாது தினமும் பூஜை செய்து வந்தார். ஊர் மக்களுக்கு ஆலோசனை வழங்கி வந்தார். புளியமரத்தின் கீழ் சங்கு சக்ரம் பதித்து அனுமன் பிரதிஷ்டை. புளியமரம் தழைக்க வழிபட்டோருக்கு புத்திரப் பலன். ஆஞ்சநேயர் உக்ரகமாக இருப்பதால் திருப்பதி ஜீயர் ஆலோசனைப்படி கோதண்டராமர்,சீதா லட்சுமணன் சிலைகள் 1876-ல் பிரதிஷ்டை.
பரமக்குடி முத்தாலம்மன் பங்குனி உற்சவ 8-ம் நாள் இங்கு எழுந்தருள்கின்றார்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)
வரைபடம்: