ஊர்: பெருங்கரை
மூலவர்:
இறைவன்: ஸ்ரீஅடாளசொக்கநாதர்
இறைவி: ஸ்ரீஅங்கயற்கண்ணி
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீவிநாயகர், ஸ்ரீஜுர்ஹரதேவர், ஸ்ரீஜுரஹரலிங்கம்.,ஸ்ரீஐயப்பன், ஸ்ரீமகாவிஷ்ணு, ,ஸ்ரீகாலபைரவர், ஸ்ரீ ஆஞ்சநேயர்.,ஸ்ரீசனீஸ்வரர்.
மரம்: சரக்கொன்றை
தீர்:
இரண்டுகாலபூஜைகள் தி.நே-0700-1100,1700-1930
இங்குள்ள கண்மாயின் கரை பெரியது. அதைக் குரிப்பிடும் வகையில் ஊர் பெருங்கரை எனப்பட்டது.
வரை படம்: விரிவாக்கு(enlarge)