ஊர்:செவலூர்:
மூலவர்:
இறைவன்: ஸ்ரீபூமிநாதர்
இறைவி: ஸ்ரீஆரணவல்லி
தாயார்
உ:
பிறசன்னதிகள்:
மரம்:
தீர்-பிருத்வி
விமானம்: ஏகதளம்
தி.நே- 10-13, வாஸ்து நாளில் காலை 0600 முதல் மாலை 0600வரை
16- பட்டைகள் கொண்ட லிங்கம். பூமாதேவி பூஜித்தது. பிருத்வி தீர்த்தம்- பித்ரு தர்பனத்திற்கு சிறந்த தலம். வாஸ்து நாளில் வைகாசி-21, ஆடி-11, ஆவணி-6, ஐப்பசி-11, கார்த்திகை-8, தை-12, மாசி-22 சிறப்பு வழிபாடு. வீடு, மனை உள்ளிட்ட நிலத்தகராறு, தோஷம், தடைபட்ட காரியங்கள் நிவர்த்திக்கு வழிபாடு. அருகில் உள்ள காஞ்சாத்து மலையில் ஆறுமுகன் அருள்- சேவலூர் மருவி செவலூர்
வரை படம்: விரிவாக்கு(enlarge)