ஊர்:கீரனூர்+மு #
மூலவர்:
இறைவன்: ஸ்ரீசிவலோகநாதர்
இறைவி: ஸ்ரீஷீராம்பிகை, ஸ்ரீசீராம்பாள்,
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீமுருகன்-ஒருமுகம்-2கரங்கள் வள்ளி,தெய்வானையுடன் , ஸ்ரீநடராஜர் புடைப்பு சிறபம், ஸ்ரீஆஞ்சநேயர், ஸ்ரீஅகஸ்தியர், ஸ்ரீஅஷ்டபுஜ துர்க்கை, ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரர்,ஸ்ரீவலம்புரிநாதர், ஸ்ரீகைலாசநாதர்-கமலாம்பாள்.
மரம்:
தீர்:
தி.நே-0900-1000,1800-1900- குருக்கள் அருகில்
# 23-10-2018-குருஸ்ரீ பயணித்தது
1000 வருடங்கள் பழமை. தட்சன் வேள்வியில் கலந்துகொண்டதால் ருத்ரனின் கணைகள் துரத்த கிளியாக மாறிய அக்னி மீண்டும் உருபெற அக்னி தீர்த்தத்தில் நீராடி வழிபட்ட தலம். அக்னி-அஜ(ஆடு) வாகனத்தோடு, அருகில் கிளி. கீரைக்காடு- தஞ்சாவூர் மன்னர் வரும்போது குதிரையின் குளம்பு பட்டு வெளிப்பட்ட லிங்கம். மன்னர் கோவில் கட்டினான்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)