ஊர்:திருநீரகம்#தி.தே-47
மூலவர்: ஸ்ரீ:நீரகத்தான்,நின்றகோலம்-
இறைவன்:
இறைவி:
தாயார் ஸ்ரீநிலமங்கைவல்லி
உ: ஸ்ரீஜெகதீஸப்பெருமாள்
பிறசன்னதிகள்:
மரம்:
தீர்-அக்ரூர,
வி-ஜெகதீஸ்வர.
தி.நே-0600-1200,1600-2000
#28062006-குருஸ்ரீ பகோரா பயணித்தது(3)
நீர்மைத்தன்மையானவன்-நீரிடைமீனாக அவதாரம்-ஆழிலை மீது மிதப்பவன்.
திருநீரகம் திருப்பதியில் நிலைத்து நிற்பவனே! சொர்க்க லோகத்தில் இருப்பவர்களும் வழிபடும் திருப்பதி திருமாலே, நிலாத்திங்கள் துண்டத்தில் ஒளி வீசுபவனே, எல்லா வளமும் நிறைந்த காஞ்சிபுரத்தில் திரு ஊரகத்தில் எழுந்தருளியிருப்பவனே, திருவெஃகா ஆலயத்தில் இருப்பவனே, நினைத்தவர்கள் உள்ளத்தில் உறைபவனே, எல்லா உலகங்களும் புகழ்ந்து துதிக்கும் திருக்காரகம் என்னும் திருப்பதியில் வாழ்பவனே, திருக் கள்வனூரைச் சேர்ந்தவனே, அழகிய காவிரியின் தெற்குப் பக்கத்தில் இருக்கும் திருப்பேர்நகர் தெய்வமே என்னுடைய நெஞ்சத்தில் நீங்காது இருக்கும் பகவானே உன்னுடைய திருவடிகளை என் உள்ளத்தில் வைத்து வணங்குகிறேன்.-- திருமங்கை ஆழ்வார் மங்களாசாசனம்
.
வரை படம்: விரிவாக்கு(enlarge)