
ஊர்:திருக்கச்சிஏகம்பம்#தி.த-1+மு. திருவேகம்பம். பிரளயசித்து, காமபீடம், சிவபுரம்,மும்மூர்த்திவாசம், விண்டுபுரம், தபோமயம், சகலசித்தி, கன்னிகாப்பு, துண்டீபுரம், சத்யவிரதசேத்ரம், பிரம்புரம், பூலோககயிலாயம், தண்டகபுரம்.
மூலவர்:
இறைவன்: ஸ்ரீதிருவேகம்பர், ஸ்ரீஏகாம்பரநாதர், ஸ்ரீஏகாம் பரேஸ்வரர், ஸ்ரீதழுவக்குழைந்தநாதர்
இறைவி: ஸ்ரீஏலவார்குழலி :
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீபாலசந்திர, சௌபாக்ய, சக்தி, ஸ்ரீசந்தான- விநாயகர். ஸ்ரீஇடபேசுவரர், ஸ்ரீவாலீஸ்வரர், ஸ்ரீமாயனேஸ்வரர், ஸ்ரீபிரளயம்காத்தீஸ்வரர், ஸ்ரீஅகத்தீஸ்வரர், ஸ்ரீவிண்டுவிச்சரேஸ்வரர், ஸ்ரீ136தேவர்கள் வணங்கிய136லி+108லி+1008லி. ஸ்ரீகாசிவிஸ்வநாதர், ஸ்ரீநாகலிங்கம், ஸ்ரீமார்க்கண்டேஸ்வரர், ஸ்ரீவெள்ளக்கம்பர், ஸ்ரீகள்ளக்கம்பர், ஸ்ரீமத்தலமாதேஸ்வரர், ஸ்ரீநல்லகம்பர், கண்ணாடிமாளிகை. ஸ்ரீருத்ரபாதம்+மகுடம், ஸ்ரீநடராஜர்-சிவகாமி, ஸ்ரீலிங்கபேஸ்வரர், ஸ்ரீமாவடிகந்தர்-6முகம், 12கரங்கள்-வள்ளி, தெய்வானை. ஸ்ரீநிலாத்திங்கள்துண்டத்தான்,
த.வி.விகடசக்ரவிநாயகர்,
9நிலைராஜகோபுரம். 5பிரஹாரங்கள்-23ஏக்கர் பரப்பளவு
தீர்-சிவகங்க,சர்வ,இஷ்ட,மங்கல,கம்பா
மரம்-மா.
6காலவழிபாடு
தி.நே.0600-1230,1600-2030.
#16052002-குருஸ்ரீ பகோரா பயணித்தது(7) தொலைபேசி-044-27222084
1600 ஆண்டுகள் பழமை.
கரிகால் பெருவளத்தான் ஏகாம்பரநாதர் கோவிலை புதுபித்துள்ளார் பின்னர் பல்லவர்கள், சோழர்கள், பாண்டியர்கள், விஜயநகரர், செஞ்சி நாயக்கர்களும் திருப்பணி.
பெருமாளின் சக்ரத்தை விழுங்கிய பிரம்ம கபாலம் சிரிக்க கீழே விழுந்த சக்ராயுதத்தை விநாயகர் பெருமாளிடம் அளித்தார்- விகடசக்ரவிநாயகர்-
பஞ்சபூத-பிருதிவித்தலம்-1/5.
சுந்தரர் இடக்கண் பார்வை பெற்றது-
கம்பையாற்றங் கரையில் உமா மண்ணால் சிவலிங்கம் செய்து பூஜிக்க அருள் புரிய நினைத்த சிவன் மாமரத்தின் மூலத்திலிருந்து வெளிவந்து உமையின் தவத்தை கலைக்க கொட்டிச் சேதம் என்ற திருநடனத்தை ஆட அதனால் உமா சலனமடையவில்லையாதலால் தன் சடையிலிருந்த கங்கையைப் கம்பையாற்றில் வெள்ளப் பெருக்கெடுத்துவரச் செய்ய அதைக்கண்ட உமா மணல் லிங்கத்தை வெள்ளம் அடித்துக் கொண்டு போகதாபடி தழுவியதால் இறை மேனியில் வளைத்தழும்பும், முலைச் சுவடும்- ஏகம்+ஆம்ரம்= ஒற்றை மாமரம்-
ஏகம்பத்தின் 4 புறத்திலும் 4 கோவில்கள் 1.கச்சிமாயனம் 2.வாலீசம் 3.ரிஷபேசம் 4.சத்தியநாதேசம். பார்வதி வழிபட்டது.
காஞ்சி மண்டலம் முழுவத்திற்கும் ஒரே தேவி ஸ்ரீகாமாட்சி. காஞ்சியில் 32 அறங்களையும்
மூலவர் பின்னால் சிவபார்வதி திரு உருவம்.
சாக்கிய நாயனார், திருக்குறிப்பு தொண்டர், ஐயடிகள் காடவர்கோன் வாழ்ந்தபதி.
நிலாத்திங்கள் துண்டத்தான் சன்னதியில் தீர்த்தம், சடாரி சிவாச்சாரியரால்.
பங்குனி-உத்திரம் பெருவிழா. ரதசப்தமி நாளில் சூரியஒளி லிங்கத்தின்மீது. பாஸ்கரத்தலம்.
14/63- ஐயடிகள் காடவர்கோன் நாயனார். 15/63- திருக்குறிப்பு தொண்டர் நாயனார். 16/63- சுழற்சிங்க நாயனார். அருகிலுள்ள சங்க மங்கையில் 17/63- சாக்கிய நாயனார்.
அருணகிரிநாதர்-திருபுகழ்(113)-பெற்ற தலம் அப்பர், சுந்தரர், ஞானசம்பந்தர்- பாடல் பெற்ற தலம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)
