ஊர்:திருப்பாடகம்#தி.தே-48:
மூலவர்: ஸ்ரீ:பாண்டவதூதர்-அமர்ந்தகோலம்-25' உயரம்
இறைவன்:
இறைவி:
தாயார் ஸ்ரீருக்மணி,ஸ்ரீசத்யபாமா
உ:
பிறசன்னதிகள்:ஸ்ரீயோகநரசிம்மர்,ஸ்ரீசக்ரத்தாழ்வார்
3நிலைராஜகோபுரம்
மரம்:
தீர்-மத்ஸய,
வி-பத்ர,வேதகோடி.
தி.நே.0600-1100,1600-1930
#29062006-குருஸ்ரீ பகோரா பயணித்தது(2)
பாண்டவருக்காக தூதுவரும் கண்ணனை கொல்ல அமைத்த நிலவறை-- அரக்கர்களை மாய்த்து விஸ்வரூபியாய் நின்ற தலம். 108ல் இங்கு மட்டும்தான்.
பெருமானின் நின்ற கோலம் திரு ஊரகத்தில், இருந்த கோலம் திருப்பாடகத்தில், கிடந்த கோலம் திருவெஃகாவில். இத்தலங்கள் எல்லாம் நான் ஜென்மம் எடுப்பதற்கு முன்பாக எம்பெருமான் அர்ச்சா ரூபியாக எழுந்தருளிய தலங்கள். எம்பெருமான் அர்ச்சா ரூபியாக எழுந்தருளிய காலங்களில் நான் பிறந்த்தில்லை. இப்போது பிறந்துவிட்டேன். இந்த மூன்று திருக்கோலங்களையும் என் நெஞ்சினுள்ளேயே பெருமாளுக்கு அமைத்துக் கொண்டேன். அதனால் இனி நான் மறந்திலேன்.- திருமழிசையாழ்வார் மங்களாசாசனம்
வரை படம்: விரிவாக்கு(enlarge)