ஊர்:சிறுவாபுரி.சின்னம்பேடு+சி சிறுவை,தென்சிறுவாபுரி,குசலபுரி
மூலவர்:ஸ்ரீஆதிமூலர்,ஸ்ரீபாலசுப்ரமணியசுவாமி-ஒருமுகம்-4கரங்கள்,பிரம்மசாஸ்தாவடிவம்
இறைவன்:ஸ்ரீஅண்ணாமலையார்,அருணாசலேஸ்வரர்
இறைவி: ஸ்ரீஉண்ணாமுலையம்மை,அபீதகுஜாம்பாள்
தாயார்: உறசவர்:ஸ்ரீவள்ளிமணவாளப்பெருமாள் பிறசன்னதிகள்:ஸ்ரீவிநாயகர்-ராஜகணபதி,ஸ்ரீசூரியனார்,ஸ்ரீநவகிர்கங்கள்,ஸ்ரீகாலபைரவர்,ஸ்ரீஅருணகிரிநாதர்,ஸ்ரீமயூரநாதர்
ஐந்துநிலைராஜகோபுரம்.
தீர்-குளம்
தலமரம்: மகிழம். தி.நே:0600-1200. 1600-2000. செவ்வாய் கிழமை-0500-2100
தொலைபேசி:044 24712173, அலைபேசி:99443 09719 /9585447568
அசுவமேத யாக குதிரையை லவ-குசா கட்டி வைக்க லட்சுமணர் வந்தும் மீட்க முடியாததால் ராமர் வந்து சிறுவர்களிடம் போர் புரிந்ததால் சிறுவாபுரி.
அருணகிரிநாதர் வழிபாடுதிருப்புகழ் பாடல் பெற்றத்தலம்.- சின்ன-அம்பு-பேடு= சின்னம்பேடு.
மரகதகல் விநாயகர், மரகதகல் மயில், மரகத அண்ணாமலையார் லிங்கம்-சிறப்பு.
வாஸ்து தோஷம் நீங்கி வீடு கட்டுவதில் தடைகள் விலகும்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)
வரைபடம்: