gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

செல்லும் வழி: பொள்ளாச்சி-15
படம்: masani_amman
தகவல்கள்:

ஊர்:ஆனைமலை#நன்னனூர்.அ-30 ,உப்பாற்றின்வடகரை
மூலவர்:மாசானியம்மன்-வானோக்கிப்படுத்தநிலை-4கரங்கள்-17'நீளம்.காளி 
இறைவன்:
இறைவி:

உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீவிநாயகர், ஸ்ரீசப்தகன்னியர்கள், ஸ்ரீபேச்சி,  ஸ்ரீதுர்க்கை, ஸ்ரீமகிஷசுரமர்த்தினி, ஸ்ரீபுவனேஷ்வரி, ஸ்ரீ பைரவர்
ஐந்துநிலை ராஜகோபுரம்                                                                                                                                                                                                                                                                                                      மரம்:
தீர்:
தி.நே-0700-1200,17-2000

சிறப்புகள்:

#07092007-குருஸ்ரீ பகோரா பயணித்தது(5)

தொலைபேசி-04253-2823372 

மாசாணம்- மாயான மண்ணில் குடிகொண்டிருப்பதால் மசாணியம்மன்.

தன்னை தஞ்சமடைபவர்களுக்கு அபயம். மாயானத்து மண்ணில் உருவானது. நன்னனின் தோட்டத்தில் காய்த்த கனியை தடையைமீறி பறித்ததால் மரண தண்டனை அடைந்து உப்பாற்றங்கரையில் சமாதி-மாங்கனி அம்மன்- மாசானிஅம்மன். பின் நடந்த போரில் நன்னன் தோற்றான். அரண்மனை அழிந்தது. நீதிக்கல்-சிறப்பு .தை-அமாவாசை-17நாள் விழா.

வரலாறு: துளு நாட்டை ஆண்ட மன்னன்  நன்னன் வேண்மான்.மாமரத்தை காவல் மரமாக போற்றி பூஜித்து வந்தான். இதன் கனிகளை பறித்து உண்பவர்களுக்கு நீதி தவறாமல் தண்டனை அளித்து வந்தான். ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த கோசர் இனப்பெண் உண்மை அறியாமல் ஆற்றில் வந்த மாங்கனியை தின்று விட்டாள். இதை காவலர்கள் மூலம் அறிந்த நன்னன் அவளுக்கு மரண தண்டனை வழங்கினான்.  கோசர் குலத்தவர்கள் அப்பெண்ணிற்கு இனையாக தங்கத்தாலான பாவையையும் 81 யானைகளையும் தர விருப்பம் தெரிவித்தும் நீதி தவறாமல் மரண தண்டனையை நிறைவேற்றினான் ந்ன்னன். கோசர்கள் வஞ்சனம் உரைத்து சூழ்ச்சி செய்து நன்னன் வேண்மானைப் பழிதீர்த்து அவன் காவல் மரத்தை வெட்டி விட்டு இறந்த தங்கள் புதல்வியின் மாயானத்தில் சமாதியில் கட்டி அவளை வழிப்  பட்டார்கள். அவளே மாசானியம்மன்.

நீதி வேண்டுவோர் தேங்காய் வாழைபழம், மிளகாய் வைத்து படைத்து பின் மிளகாயை அரைத்து நடுகல்லில் அரைத்த மிளகாய்யைப் பூசி வேண்டுதல்.

வரை படம்: விரிவாக்கு(enlarge)

வரைபடம்: map-17

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

27047952
All
27047952
Your IP: 18.222.182.105
2024-04-20 10:36

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-3.jpg tree-1.jpg tree-2.jpg
orrgan-1.jpg orrgan-3.jpg organ-2.jpg
eye2.jpg eye3.jpg eye1.jpg
blood-03.jpg blood-02.jpg blood-01.jpg