ஊர்:பொள்ளாச்சி, வெள்ளாற்றங்கரையில்:
மூலவர்:1.ஸ்ரீஆஞ்சநேயர்கிடந்த கோலம்(சு),2.ஸ்ரீசஞ்சீவி அனுமான்
இறைவன்:
இறைவி:
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீவிநாயகர் ஸ்ரீதுவிமுக கணபதி, ஸ்ரீராமர் பாதம்
மரம்:
தீர்:
தி.நே-0600-1230,1630-1900
விநாயகரும் ஹனுமனும் இரு வடிவங்களில் அருள் பாபலிப்பதால் வழிபட்டோர்க்கு இருமடங்கு பலன். பாலாறு வெண்ணிறத்தில் சுழித்தோடுவதால் வெள்ளாறு. சீதையைக் கண்Dஉ கணையாழி அளித்ததும் ஹனுமன் இராமரிடம் சேதி சொல்ல் திரும்பும் வழியில் இங்கு வெள்ளாற்றை கடக்கும்போது அவரது வாகம் தடைப்பட என்ன காராண்ம் என கீழே பார்த்தபோது தன் நிழல் கீழே விழுந்து நகராமல் இருப்பதால் அவராலும் நகர முடியாததால் கீழே இறங்கி நதிகளைப் பார்த்து புண்ணிய நதிகளே நீங்கள் யார் எனக் கேட்க, நாங்கள் தேவலோகத்து விரஜா நதிகள், தங்களின் பாதம் இங்கே படவே தங்கள் நிழலை நிறுத்தினோம் என்றனர். மகிழ்ந்த ஹனுமான் நீராடி தன் பயணத்தை தொடர்ந்தார். அவரது நிழல் பாறையில் தங்கி அப்படியே பதிந்து சுயம்பு மூர்த்தியாக உருவானது. அந்த மூர்த்ததை நதிகள் தினமும் நீரால் சுத்தப்படுத்தி வழிபட்டன.
வரை படம்: விரிவாக்கு(enlarge)