ஊர்: குளத்துப்புதூர்
மூலவர்:ஸ்ரீவரதராஜபெருமாள், பூமி-நீளாதேவி
இறைவன்:
இறைவி:
தாயார்: உறசவர்::
பிறசன்னதிகள்: ஸ்ரீகருடாழ்வார், ஸ்ரீஆஞ்சநேயர், ஸ்ரீதன்வந்திரி, ஸ்ரீஆண்டாள், ஸ்ரீவிஸ்வக்ஷேனர், ஸ்ரீநம்மாழ்வார், ஸ்ரீராமனுஜம், ஸ்ரீமணவாளமாமுனி.
மரம்: துளசி, வில்வம், வன்னி
தீர்: கிணறு
தி.நே-0800-1200,1700-1900
தைப்பூசத்திற்கு பழநிக்கு காவடி எடுத்துச் செல்லும் தீவிர முருக பக்தரின் மகன் ஆறுமுகம் வைணவத்தில் நாட்டம்கொண்டு இருந்தபோது தளவாய்பேட்டை தாத்தாச்சாரியரின் தொடர்பில் தன் பெயரை நாராயண ராமானுஜர் எனமாற்றி தன் குழந்தைகளுக்கும் வைணவத் திருப்பெயர்களை சூட்டி மகிழ்ந்தார். தாத்தாச்ஸ்ரீயர் விருபப்படி தனது தோட்டத்தில் ஒருபகுதியை கோவிலுக்கு ஒதுக்கி கோவிலைக் கட்டி பெருமாளை பிரதிஷ்டை செய்தார். 24011992-ல் மகா சம்ப்ரோஷணம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)