ஊர்:திருக்கோளக்குடி.ககோளபுரம்.:
மூலவர்:
இறைவன்: 1.ஸ்ரீஅடிவாரம் பொய்யாமொழித்தேவர் 2.ஸ்ரீமத்தியபகுதி-சிவதர்மபுரீஸ்வரர், 3.ஸ்ரீகாளபுரீஸ்வரர், ககோளஈசுவரர்,தாந்தோன்றீசுவரர்
இறைவி: 1.ஸ்ரீமரகதவல்லி, 2.ஸ்ரீசிவகாமி அம்பாள், 3. ஸ்ரீஆத்மநாயகி
தாயார்
உ:
பிறசன்னதிகள்: 1.ஸ்ரீதுவாரவிநாயகர் சன்னதி. ஸ்ரீசுப்ரமண்யர்-வள்ளி,தெய்வானை, 2.ஸ்ரீவிநாயகர், ஸ்ரீதட்சிணா மூர்த்தி, ஸ்ரீதாண்டவமூர்த்தி, ஸ்ரீநடராஜர், ஸ்ரீசண்டிகேஸ்வரர், 3.ஸ்ரீநடராஜர், ஸ்ரீசப்தகன்னியர், ஸ்ரீஅகத்தியர், ஸ்ரீபுலஸ்தியர்
மரம்-நெல்லி
தீர்-சுனை தேர்த்திருவிழா தி.நே-0500-1200,1630-2000
1300ஆண்டுகள் பழமை. குடவறைக்கோவில். அடிவாரத்தில் இடப்பக்கம் இருக்கும் பாறையில் நின்றவாறு காளபுரீஸ்வரிடம் வேண்டுதல்- விரைவில் நற்பலன். அடிவாரத்திலிருந்து உச்சிக்கு 125 படிகள். 80 படிகள் ஏறினால் மத்தியபகுதி. மகா மண்டபத்தின் தூண்களில் சிற்ப வேலைப்பாடுகள். பாம்பாக சாபம்பெற்ற திருமுடி நாகராசன் உருவம்-பரிகார பிரார்த்தனைத் தலம். முருகன் சன்னதி தனியே. சுனையில் சூரிய ஒளிபடாது. தவளை படா சுனை, சப்த கன்னியர்கள் 7தேனடைகளாகக் காட்சி-சிறப்பு. குன்றின் அடிவாரம், மையப்பகுதி, சிகரம் என மூன்று தளங்களில் வெவ்வேறு திருப்பெயர்களில் இசன் எழுந்தருளியுள்ளார்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)