ஊர்:திருக்குளம்பூர்,திருக்களம்பூர்,திருக்குறும்பூர்:
மூலவர்:
இறைவன்: ஸ்ரீகதவிலிவனேஸ்வரர் ,ஸ்ரீவைத்தீஸ்வரர்,
இறைவி: ஸ்ரீகாமாட்சி , ஸ்ரீகாமகோடீஸ்வரி ஸ்ரீதிருக்காப்பு நாயகி
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீயோகபைரவர், ஸ்ரீசுந்தரேஸ்வரர்- -மீனாட்சி, ஸ்ரீகாசி விஸ்வநாதர்-விசாலாட்சி, ஸ்ரீசுப்ரமண்யர்-வள்ளி, தெய்வானை, ஸ்ரீமகாவிஷ்ணு-சத்யபாமா, ருக்மணி, ஸ்ரீமகாகணபதி , ஸ்ரீநடராஜர்-சிவகாமசுந்தரி
ராஜகோபுரம் மரம்-கதலிவாழை
தீர்: தி.நே--0630-1300,1630-2030
800 ஆண்டுகள் பழமை. முல்லைக்குத் தேர்தந்த பாரி மன்னன் ஆண்ட மல்லை மங்கலம்- திருக்களம்பூர். பாண்டிய மன்னனின் குதிரையின் குளம்படி பட்டு வெளிப்பட்ட திருமேனி. மூலவர் சிரசில் குளம்படி பட்டத் தழும்பு. ஒளியால் கண்ணிழந்த மன்னனுக்கு பச்சிலை வைத்தியம் செய்து மீண்டும் பார்வை- வைத்தீஸ்வரன். பிரஹாரம்-கருவறை சுற்றிலும் வாழை மரங்கள்-கதலி வாழைத்தோப்பு. இம்மரங்களுக்கு நீர் ஊற்றும் வழ்க்கமில்லை. பருவமழையே இவற்றின் நீர் ஆதாராம். கோடைவெய்யிலில்கூட நீரின்றி வாடி கருகிவிடாமல் இருப்பதற்கு இறைவன் அருளே காரணம். கதவிலிவனேஸ்வரர் அபிஷேகத்திற்கு- அருட்பிரசாதம்- தீராத வியாதிகள் தீரும். வாழைத் தோப்பின் நடுவில் அருள்-கதலிவனேஸ்வரர்.
கதலி வாழையின் இலை தண்டு, பழம் ஆகிய எதையும் சொந்த உபயோகத்திற்கு யாரும் எடுப்பதில்லை. வாலை குலை பழுத்து நிற்கும்போது அதனோடு ஏனைய பொருட்களைக் கலந்து பஞ்சாமிர்தம் தயாரித்து இறைவனுக்கு நிவேதனம் செய்து பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்--பிரசாதம் மனதை வாட்டும் நோய்களை விலக்கும் என்பது நம்பிக்கை. சித்தர்களே இங்கு வாழையாக இருப்பதாக நம்பிக்கை..
வரை படம்: விரிவாக்கு(enlarge)