ஊர்: சௌகார்பேட்டை-பள்ளியப்பன் தெரு
மூலவர்:
இறைவன்: 1.ஸ்ரீஅருணாசலேஸ்வரர்,
இறைவி:1.ஸ்ரீஅபீதகுஜாம்பாள்-4 கரங்கள்,
உ:
பிறசன்னதிகள்:.ஸ்ரீவரதராஜ பெருமாள்,ஸ்ரீதேவி,பூதேவி ஸ்ரீவிஜய விநாயகர், ஸ்ரீகம்பாநதி காட்சி சன்னதி, ஸ்ரீபைரவர், ஸ்ரீவராஹி, ஸ்ரீகாளி ஸ்ரீஆறுமுகர் வள்ளி தெய்வானை, ஸ்ரீவில்வேஸ்வரர், ஸ்ரீமகிஷாசுரமர்த்தினி, ஸ்ரீஆஞ்சநேயர், ஸ்ரீநடராஜர்
ஐந்து நிலை ராஜகோபுரம் மரம்: வில்வம்
தீர்:
தி.நே-0630-1200,1600-2000
தலவரலாறு ஒவ்வொரு ஆண்டும் திருஅண்ணாமலை சென்ரு கார்த்திகை யன்று வழிபடும் பக்தருக்கு குழந்தைப் பேறு இல்லை. ஒருநாள் கனவில் கட்டுமலை கட்டி தீபமேற்றி லிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபடு என கனவில் கேட்டார். அதன்படி காசியிலிருந்து பாண லிங்கம் வரவழைத்து பிரதிஷ்டை செய்து வழிபட்டார். அடுத்த ஆண்டே அவருக்கு புத்திர பாக்யம் கிட்டியது. மகிழ்வுற்றவர் இந்த அணி அண்ணாமலைக்குப் பின்னால் உள்ள இடத்தை வாங்கி அங்கே அருணாசலேஸ்வரருக்கும் வரதராஜ பெருமாளுக்கும் கோவில் கட்டினார். அத்துடன் சுப்ரமண்யர், விநாயகர், அம்பாள், காளி, வராஹி, பைரவர் என் பிரதிஷ்டை செய்து 1765-ல் நித்ய பூஜை செய்ய ஏர்பாடு செய்தார்.
ஓராண்டில் இரண்டு பிரம்மோற்சம். 1.கார்த்திகை மாதத்தில் அருணாசலேஸ்வரர்- அபித குஜாம்பாளுக்கும் 12 நாட்கள், 2.வைகாசி மாதத்தில் வரதராஜபெருமாள்-ஸ்ரீதேவி,பூதேவிக்கும் 10 நாட்கள்
வரை படம்: விரிவாக்கு(enlarge)