ஊர்:திருமழிசை#
மூலவர்:
இறைவன்: ஸ்ரீ கல்யாணசுந்தரேசுவரர்,ஒத்தாண்டேசுவரர்,அகத்தீஸ்வரர்,மனோனுகூலேசுவரர்,
இறைவி: ஸ்ரீகாத்யாயினி,ஸ்ரீகுளிர்ந்தநாயகி
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்: கங்காதேசுவரர். கைதந்தபிரான், தேவராஜகணபதி, சனீஸ்வரர். அதிகாரநந்தி
த.வி.காட்சிகொடுத்தநாயகர்.
5நிலைராஜகோபுரம்
மரம்-அழிஞ்சல்,வில்வ,பவளமல்லி.
தீர்-குளம்.
தி.நே-0600-1100,1600-2000
#07072006-குருஸ்ரீ பகோரா பயணித்தது(2)
பாலியாற்றின் கரையில் தவம் செய்த அகத்தியர் சிவ பார்வதி திருமணகோலத்தை கண்டு ரசித்தது-அகத்தீஸ்வரர்
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் படிக்காசு பெற்று அடியவர்களுக்கு அமுதலித்து பஞ்சம் போக்கியதலம்.
திருமாள் தினமும் 1000 மலர்களால் சிவனை வழிபடும்போது ஒன்று குறைய தனது வலக்கண்ணை பறித்து வழிபட சிவன் தோன்றி சலந்தரனை வதைக்க சக்கரப் படையை அளித்த தலம்.
யானையின் கால்களில் சுற்றிய ஓனாங்கொடியை கரிகால் சோழன் வெட்டியபோது ரத்தம் வர கீழிறங்கிப் பார்க்க லிங்கம் கண்டான். லிங்கத்தை வெட்டிய கையை வெட்டிக்கொள்ள ஈசன் உமாசமேதராய் காட்சி அருள். போர் முடிந்ததும் சோழன் கோவில் கட்டி வழிபாடு.- கைதந்த பிரான்.
காத்யாயினி முனி வழிபட்டு பிறந்த காத்யாயினி திருமால், பிரம்ம, முனிவர்கள் முன்னிலையில் திருமணம்-கல்யாணகாட்சி.-கல்யாணசுந்தரர்.
சுவேதகேதுவை யமனிடமிருந்து காத்தல்.
ரதிதேவிக்கு மன்மதனை மீண்டும் தோற்றுவித்ததலம்.புலத்தியன் வழிபாடு.
பங்குனியில் பிரம்மோற்சவம்
வரை படம்: விரிவாக்கு(enlarge)