ஊர்: காவனூர்
மூலவர்:
இறைவன்: ஸ்ரீசொக்கநாதர்
இறைவி: ஸ்ரீமீனாட்சி
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீவிநாயகர், ஸ்ரீமுருகன்-வள்ளி,தெய்வானை
மரம்:
தீர்:
தி.நே-0900-1100,1800-2000
பாண்டிய மன்னன் மனம் பேதலித்து சைவத்தைத் துறந்து சமணத்தை தழுவி துன்புற்று சம்பந்தர் அனல்-புனல் வாதம் செய்து சமணரை வென்று மன்னனின் வெப்புநோய் குணமாக்கி மீண்டும் சைவத்திற்குத் திருப்பியபின் மன்னரால் கட்டப்பட்ட ஆலயம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)