ஊர்:புலிவலம்
மூலவர்:
இறைவன்: ஸ்ரீதட்சிணகோகர்ணேசுவரர்
இறைவி: ஸ்ரீஆனந்தவல்லி:
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீவிநாயகர், ஸ்ரீகாசி விஸ்வநாதர், ஸ்ரீலட்சுமி, ஸ்ரீசுப்ரமண்யர், ஸ்ரீதுர்க்கை, ஸ்ரீபிரம்மா
மரம்-வன்னி
தீர்:
தி.நே-0800-1200,1600-2000
1500ஆண்டுகள் பழமை. வியாக்ரபாதர் வழிபட்டது.
மதுரை கோகர்ணர்கள் ஸ்தாபித்து வழிபாடு. எமபயம் நீக்கிடும். கொடியவர்கள் இருவரைப் பிடித்துச் செல்ல வந்த யமதூதர்கள் தவராக கோகர்ண சகோதரர்களைப் பிடித்துச் செல்ல உண்ஐ அறிந்த யமன் அவர்களை மீண்டும் பூலோகத்தில் விட்டு வரச் செய்தான். அப்படி வந்தவர்கள் இருவரும் ஆளுக்கு ஓர் கோவில் கட்டினர். வண்டாம்பாளையில் உத்ர கோகர்ணேஸ்வரர் இங்கு தட்சிணகோகர்ணேஸ்வரர் ஆலயம் கட்டினர்.
அருகில் இசைஞானி நாயன்மார் பிறந்த கமலாபுரம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)