ஊர்:நத்தம்பட்டி
மூலவர்:
இறைவன்:ஸ்ரீசுந்தரேசுவரர்
இறைவி: ஸ்ரீமீனாட்சி
தாயார்
உ:
பிறசன்னதிகள்: விநாயகர், நடராஜர்-சிவகாமி,நாகர், பாலசுப்ரமணி,
மரம்: அரசு,வேம்பு
தீர்: தீர்த்தக்கிணறு. ஒருகாலபூஜை
தி.நே-0800-1130,1730-1900
தூய்மையாண ஆலயம். 800 ஆண்டுகள்பழமை பாண்டிய மன்னர்காலத்தில் கட்டப்பட்டு மதுரை நாயக்கர் காலத்தில் விரிவு படுத்தப் பட்டது.
வரை படம்: விரிவாக்கு(enlarge)