ஊர்:வலையபட்டி
மூலவர்:ஸ்ரீசெந்தட்டி ஐயனார்
இறைவன்:
இறைவி
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்:ஸ்ரீவிநாயகர்,ஸ்ரீமுத்துவேரப்பசுவாமி,ஸ்ரீபாதாலகண்டி,ஸ்ரீராக்காயி அம்மன், ஸ்ரீபேச்சிஅம்மன்,ஸ்ரீவனப்பேச்சி,ஸ்ரீலாடசன்னாசி
மரம்-செந்தட்டி
தீர்-
தி.நே-1000-1300,விஷேச நாட்களில் இரவு2000
பஞ்சபூத ஆகாயத்தலம். தினமும் புதிய ஆடையணீந்து சிவ வழிபாட்டில் ஈடுபட்ட பாண்டிய அரசனை கொல்ல ஆடையில் விஷம் தடவ, கனவில் அந்த ஆடையை தனக்கு சார்த்த சொல்லி உயிர் காத்த சிவன்- நச்சாடை தவிர்த்தருளியநாதர். குழைந்தை பாக்கியம் பெற நாகலிங்கப்பூ வைத்தியம். தலைக்கு குளித்த 5ம்நாள் கோவிலில் தரப்படும் வில்வம்+நாகலிங்கப்பூவுடன் அரைத்து பசும் பாலில் கலிக்கி குடித்தல். மற்ற இரண்டு பூக்களை வீட்டில் இதேபோல் குடித்தல்- விரைவில் புத்திரப்பேறு.
வரை படம்: விரிவாக்கு(enlarge)