ஊர்:சேலம்,குமரகிரி#
மூலவர்: ஸ்ரீதண்டாயுதபாணி
இறைவன்:
இறைவி:
தாயார்
உ:
பிறசன்னதிகள்:ஸ்ரீஆறுமுகர்-வள்ளி,தெய்வானை, ஸ்ரீவலம்புரி விநாயகர், ஸ்ரீபஞ்சமுக விநாயகர், ஸ்ரீஅகத்தியர், ஸ்ரீஅருணகிரிநாதர், ஸ்ரீதுர்க்கை, ஸ்ரீஆஞ்சநேயர்.
மரம்: பொன் அரளி
தீர்:
தி.நே-0600-1100,1700-2000
#25032007-குருஸ்ரீ பகோரா பயணித்தது
தொலைபேசி-0427-2240064
சிறிய குன்று. 600 படிகள். 1919ல் தோன்றியது. ஞாயிறு ராகுகால பூஜை சிறப்பு. குழந்தைபேறு, தீராதநோய் தீர வழிபாடு. விரிஞ்சி பூவில் பன்னீர் சந்தனம் கலந்து அர்ச்சனை- திரிதி அர்சனை சிறப்பு.
வரை படம்: விரிவாக்கு(enlarge)