ஊர்:திருநல்லம்.தி.த-151.#கோனேரிராஜபுரம்.பூமீசுவரம்
மூலவர்:
இறைவன்: ஸ்ரீஉமாமகேஸ்வரர்(சு), ஸ்ரீபூமீஸ்வரர், ஸ்ரீபூமிநாதர், ஸ்ரீதிருநல்லம் உடையார்.ஸ்ரீமாமணீஈஸ்வரர், மேற்குபார்த்த சன்னதி
இறைவி: ஸ்ரீதேகசௌந்தரி, ஸ்ரீஅங்கவளநாயகி -கிழக்குபார்த்து.
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீவிநாயகர், ஸ்ரீவைதீஸ்வரர், ஸ்ரீபிரம்மலிங்கம், ஸ்ரீஅகத்தியலிங்கம், ஸ்ரீநடராஜர்-8'(சு), ஸ்ரீசனீசுவரர். ஸ்ரீநவகிரகங்கள் சூரியனை நோக்கி, ஸ்ரீ மகாலட்சுமி, ஸ்ரீமுருகன் வள்ளி,தெய்வானை,,ஸ்ரீமுத்துக்குமாரசுவாமி,,ஸ்ரீபிரம்ம, ஸ்ரீவிஷ்ணு
முகப்புவாயில. காவிரி தென்கரையில்.
தீர்-பிரம தீர்த்தம்
மரம்-அரசு.
தி.நே-0600-1200,1700-2030
# 23-10-2018-குருஸ்ரீ பயணித்தது
தகவல்கள் செல்: 94865 10515 / 99425 17385
பூமிதேவி, செம்பியன்மாதேவி வழிபாடு. புரூர்வ மன்னனின் குட்டநேயை தீர்த்த வைத்தியநாதர் சன்னதி /பூமிநாதர்.. நேர் எதிரில் முருகன் சன்னதி.
நந்திகேசுவரர், சனத்குமாரார், கன்னுவர் வழிபட்டத்தலம்.நந்தி, பூமி, நவகிரகங்கள் பூஜித்தது.
அம்பாள் தனி சன்னதி.அகத்தியருக்கு கல்யாணகாட்சி.
சூரிய ஒளி லிங்கத்தின்மேல்.
நான்கு வேதங்கள் நான்கு தூண்களாக கருவறையில்.
கலைநயத்துடன் கூடிய பஞ்சலோக நடராஜர் சிலை வடிவமைக்க முடியாமல் சிற்பி தவித்தபோது அடியார் ஒருவர் சுடுநீர் கேட்க வேதனையில் இருந்த சிற்பி சலிப்புடன் உள்ளே உலைகலனில் கொதிக்கிறது எனக் கூற அதை அவர் குடித்தார். நடராஜர் விக்ரகமாக உறைந்தார். அடியாரை காணத சிற்பி உண்மையை உணர்ந்தார். விக்கிரகத்தை கண்டார். அதன்மார்பில் மருவும் அதில் ஒரு முடியும் இருகக் கண்டார். சிலையை பெயர்க்க முடியவில்லை ஆதலால் அங்கேயே கோவில் கட்டினான் மன்னன். உலகிலேயே நடராசமூர்த்தம் பெரியது-அழகு- கையில்-மச்சம், ரேகை, அக்குளில் தேமல் சிறப்பு. இம்மூர்த்தி எப்போதும் மூலஸ்தானத்தில். வெளியே உலா வருவதில்லை.
ராஜ்ராஜசோழனின் தாத்தா ஆதித்ய சோழன் பாட்டி செம்பியன் மாதே ஆகியோர்கட்டியது. ராஜராஜன் மற்றும் ராஜேந்திர சோழன் பராமரிப்பு செய்துள்ளனர்.
சனீசுவரருக்கு வெள்ளை நிற வஸ்திரம் விசேஷம்.
அப்பர், ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம். சித்திரைத் திருவிழா 15நாட்கள்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)