ஊர்:தவளகிரி.பவாணிநதிக்கரை
மூலவர்: ஸ்ரீதண்டாயுதபாணிசுவாமி
இறைவன்:
இறைவி:
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்: மலை நடுவில் ஸ்ரீஇடும்பன் சன்னதி. ஸ்ரீபாலவிநாயகர், வள்ளி, தெய்வானை
மரம்:
தீர்: தி.நே-0730-1130,1630-1830
270-படிகள், தார்சாலை-மலைப்பாதை. சத்யமங்கலம் அருகில் உள்ள வெண்குன்று- தவளகிரி. தவளம்-வெள்ளி, கிரி-மலை. துர்வாசமுனி சங்கமேஸ்வரரை தரிசித்து வரும்போது இங்கு வெள்ளத்தில் சிக்க மயில் வடிவில் வழிகாட்ட முயற்சித்து நீந்தி குன்றில் முருகன் பிரதிஷ்டை செய்து வழிபட்டார். வள்ளி, தெய்வானை இருவரும் கன்னிப் பெண்களாக தவம். பழநி சென்று பழனியாண்டவரை தரிசித்த பலன். சித்திரை முதல் மூன்ரு நாள் சூரிய ஒளி- கதிரவன் வழிபடும் கந்தன்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)