ஊர்:சத்யமங்கலம்,சக்தி பவானிஆற்றின்கரையில்
மூலவர்: ஸ்ரீவேணுகோபலசுவாமி
இறைவன்:
இறைவி:
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீலட்சுமிநாராயணர்- ஸ்ரீகஸ்தூரி ரங்கநாதர், ஸ்ரீகருடாழ்வார், ஸ்ரீஆஞ்சநேயர், ஸ்ரீராகவேந்திரர், ஸ்ரீஆண்டாள், ஸ்ரீவிநாயகர், ஸ்ரீஐயப்பன், ஸ்ரீசக்ரத்தாழ்வார், ஸ்ரீயோகநரசிம்மர், ஸ்ரீஹயக்கிரீவர், ஸ்ரீதன்வந்திரி, ஸ்ரீவிஷ்வக்சேனர், ஸ்ரீவீர ஆஞ்சநேயர்,
3நிலைராஜகோபுரம்
மரம்:
தீர்:
தி.நே-0600-1200,1700-2000
இராமானுஜர் வழிபட்டது. மைசூரை ஆண்ட வீர நஞ்சராயர் கட்டிய கோவில். வேணுகோபாலசாமி- பாமா, ருக்மணி-நின்றகோலம், லட்சுமிநாராயணர்- அமர்ந்த கோலம், கஸ்தூரி ரங்கநாதர்-ஸ்ரீதேவி, பூதேவி- கிடந்த கோலம் என திருமாலில் மூன்ரு நிலைகள். 80'உயர, 16'சுற்றளவு கொண்ட கருட ஸ்தம்பம். ஒரு ராசிக்கு 9பாதம்- 12 ராசிக்கு 108 பாதம்-108 கால் மண்டபம்- கலைநயமிக்கது.
வரை படம்: விரிவாக்கு(enlarge)