ஊர்: ஏளூர்
மூலவர்:
இறைவன்: ஸ்ரீதம்பிரான் ஈஸ்வரன்
இறைவி: ஸ்ரீதாட்சாயினி
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீசந்தன மாரியம்மன் தனிச்சன்னதி. வன்னி மரத்தடியில் ஸ்ரீபிரம்மா, சனீஸ்வரர், ஸ்ரீகாலபைரவர்.
மரம்: ஸ்ரீ
தீர்:
தி.நே-0730-1230,1630-1930
800 ஆண்டுகள் பழமை. கருவேல மரக்காட்டில் காய்ந்த சுள்ளிகளைப் பொருக்க வந்தப் பெண் நாகம் கண்டு அலறி பின் ஊர்மக்கள் லிங்கம் இருப்பது கண்டு பிரதிஷ்டை. லிங்கம் பாம்புகளுக்கு மத்தியில் தென்பட்ட இடம் ஆதிஷேசவனம். நாகர்களை வணங்கி வந்தனர். சுயம்பு லிங்கத்தினை காட்டுப் பூக்களால் அர்சித்த இடையர் தம்பிரான் பெயரிலேயே இறைவன். இறைவனை இங்கு கண்ட மகிழ்வில் ஆபரணங்களை சூட்டி மகிழ்ந்த நந்திக்கு ஆபரண நந்தி எனப் பெயர்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)