ஊர்: மேலச்செல்வனூர்
மூலவர்:
இறைவன்: ஸ்ரீபுலீஸ்வரன்
இறைவி: ஸ்ரீசிவகாமிசுந்தரி
உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீவிநாயகர், ஸ்ரீராகு-ஸ்ரீகேது,ஸ்ரீசுப்ரமண்யர்-வள்ளி, தெய்வானை, ஸ்ரீபைரவர், ஸ்ரீசனீஸ்வரர், ஸ்ரீசூரியன், ஸ்ரீசந்திரன்
மரம்:
தீர்: தெற்குப்பிரகாரத்தில் தீர்த்த கிணறு
தி.நே-0700-1100
ஒருகால பூஜை
கொற்கையிலிருந்து மதுரைக்கு தலைநகரை மாற்றியமைத்தபோது இடம் பெயர்ந்த மக்கள் இங்கு தங்கி வேளான் தொழில் செய்து வந்தனர். முப்போகம் விளைந்து ஊர் செழித்திருந்ததால் செல்வனூர். மக்கள் தங்கள் வழிபாட்டிற்காக அமைத்த கோவில் இது.
வரை படம்: விரிவாக்கு(enlarge)