ஊர்:சீர்காழி.சீகாழி.#தி.தே-28.காழிச்சீராமவிண்ணகரம்.
மூலவர்: ஸ்ரீதிரிவிக்ரமன்,தடாளன்-நின்றகோலம்
இறைவன்:
இறைவி:
தாயார் ஸ்ரீலோகநாயகி
உற்சவர்: ஸ்ரீதிரிவிக்ரமர்- ஸ்ரீமட்டவிழ்குழலி
பிறசன்னதிகள்: ஸ்ரீஆண்டாள், ஸ்ரீராமர்,கிருஷ்ணன்.
3நி.ராஜகோபுரம்:
மரம்:
தீர்-சங்க,சக்ர.
வி-புஷ்கலாவர்த்தம்.
தி.நே-07-1130,1630-2030
#11062011-குருஸ்ரீ பகோரா பயணித்தது
பரமபதத்திற்கு சமமான தலம்-2/5. தாள்களால் உலகம் அளந்தமையால் தாள்+ஆளன்-தடாளன். தன் ஆயுள்பற்றி கர்வமடைந்த பிரமனை அடக்க உரோமசமுனி தலையிலிருந்து ஒரு உரோமம் உதிர்ந்தால் பிரம்மனின் ஆயுள் 1வருடம் குறைய தவமிருந்து அருள் -வேண்டு கோளுக்கு திரிவிக்ரம அவதாரக் காட்சி தலம். பிரம்மனின் ஆயுளும் உரோமச முனியின் ஒருரோமமும் இனை எனக்கூற பிரம்மனின் கர்வம் அடங்கியது. ஸப்தராமசேத்திரம்-3/7
வரை படம்: விரிவாக்கு(enlarge)