ஊர்:நிம்மேலி.நிம்மதி#
மூலவர்:
இறைவன்: ஸ்ரீவிஸ்வநாதர்
இறைவி: ஸ்ரீவிசாலாட்சி
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீசனி. ஸ்ரீவருணலிங்கம், ஸ்ரீவரசித்தி விநாயகர், ஸ்ரீமுருகன்- வள்ளி தெய்வானை:
மரம்:
தீர்: வினை தீர்த்த தீர்த்தக் குளம்
தி.நே-0800-1200, 1600-2030
#11062011-குருஸ்ரீ பகோரா பயணித்தது
காலவர் தனக்கும் தன் பின் சந்ததியினருக்கும் கிரகநிலைகளால் மிகவும் துன்பம் நேரிடும் என்பதை அறிந்து நவகிரகதேவதைகளை வேண்டி தவமிருந்து தனக்கும் தன் வம்சத்தாருக்கும் கிரக நிலைகளால் துன்பம் வராதிருக்க வரம் பெற்றார். காலவர் முனிக்கு நவகிரகங்களால் பாதிப்பு ஏற்படாது என வரம்புமீறி ஈஸ்வர நிலையிலுள்ள பொதுவான கோட்பாடுகளுக்கு எதிராக அருள்பாலித்ததை கண்ட சிவன் நவகிரகங்களை உஷ்ணநோய்க்கு ஆளாக சாபம். மேலும் தமயந்தி நளனுக்கு மாலையிட பகை கொண்ட கலிபுருடனன் சனி துணையுடன் நளனுக்கு தொல்லை கொடுக்க காரணமில்லாமல் செயல்பட்ட சனி மீது சிவன் கோபம் கொள்ள இரட்டை சாபத்திற்கு அஞ்சிய சனி தவமிருந்து நிம்மதி-அடைந்த தலம். நிம்மேலி- சனி வணங்கிய வருணலிங்கம். சனித்தலம். நிம்மேலி விஸ்வநாதர், வருண லிங்கத்தை சனிக்கிழமையில் வழிபட்டு பின் திருநள்ளாறு சென்று சிவனையும் சனிபகவானையும் தரிசித்தால் சகல துன்பங்களும் நீங்கும்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)