ஊர்: சீர்காழி.தென்பாதி:
மூலவர்: சாலக்கரையாள் ஸ்ரீகாமாட்சி மாரியம்மன்:
இறைவன்:
இறைவி:
தாயார்
உ:
பிறசன்னதிகள்: வேம்பு மரத்தடியில் நாகர் திருமேனிகள், ஸ்ரீசப்த கன்னியர்கள், ஸ்ரீஉத்ராபதியார், ஸ்ரீஐயப்பன்,
ராஜகோபுரம்
மரம்:
மரம்: வேம்பு
தி.நே-0600-2000
இறைவன்:
இறைவி:
தன்னை அன்புடன் உபசரித்த ஜமத்கனி முனிவரிடம் இருந்த தெய்வ காமதேனுவை விரும்பி கேட்க அவர் தரமறுத்ததால் அவரை வெட்டி அந்த பசுவை கொண்டு சென்றான் கார்த்தவீர்யார்ஜுனன். தந்தையைக் கொன்ற கார்த்தவீர்யார்ஜுனன் உள்பட 27 தலைமுறை சத்திரியர்களையும் அழித்தார் ஜமத்கனியின் புதல்வர் பரசுராமர். ஜமத்கனியின் உடலை எரியூட்டும்போது தானும் அதில் உடன் கட்டை ஏற அவர் மனைவி ரேணுகா முயற்சித்து எரிந்து கொண்டிருக்கும்போது சிவன் மழை பொழியச் செய்து தடுத்தார். நீ சாதாரண மானிடப் பெண் அல்ல. உன் மகிமை அறிந்து கொள்ள நடந்த செயல். தீயினால் உடலில் கொப்பளங்கள் ஏற்பட்டதாலும், நான் மழை பெய்யச் செய்ததாலும் நீ மாரியம்மன் என்ற பெயருடன் மக்களுக்கு அருள் புரிந்து வருவாயாக என அருளிச்செய்தார். அதன் படி பல இடங்களில் மாரியம்மனாகத் தலம் கொண்டாள். இங்கு-சாலக்கரையாள் காமாட்சி மாரியம்மன்
வரை படம்: விரிவாக்கு(enlarge)
வரைபடம்: