ஊர்: திருசொர்ணபுரம்,காத்திருப்பு
மூலவர்:
இறைவன்: ஸ்ரீசொர்ணபுரீஸ்வரர்
இறைவி: ஸ்ரீசொர்ணாம்பிகை
உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீவிநாயகர், ஸ்ரீஅஷ்டபுஜ துர்க்கை,ஸ்ரீமுருகன்-வள்ளி,தெய்வானை, ஸ்ரீகஜலட்சுமி, ஸ்ரீபைரவர், ஸ்ரீசூரியன், ஸ்ரீசனீஸ்வரர், ஸ்ரீகாத்யாயினி
மூன்று நிலை ராஜ கோபுரம் மரம்: வில்வம்,வன்னி,வேம்பு,மாதுளை
தீர்: சொர்ணபுஷ்கரணி
தி.நே-0600-0800,1700-2000
சுந்தரர் இங்கு வந்தபோது தனக்கு பொன் வெண்டும் எனக் கேட்க இறைவன் மறைந்து ஒளிய இறைவி அவருக்கு பொன்னை அளித்தார்- சொர்ணத்தை அள்ளித் தந்த இடம்-சொர்ணபுரம், இறைவன் சொர்ணபுரீஸ்வரர், இறைவி-சொர்ணாம்பிகை. காத்யாயனர் தன்க்கு குழந்தைப்பேறு கிட்ட வழபட இறைவன் மண்மிரங்க இறைவியே மகளாக பிறக்க காத்யாயினி எனப் பெயரிட்டு திருவீழிமிழலையில் இறைவனுக்கு மணம் முடித்துவைத்தார் இறைவி இத்தலம் வந்தபோது மிழலைக் குறும்பர் கொடுத்த விளாங்கனியை இத்தலம் வந்தபோது எடுத்துவந்தார். அந்தக் கனியிலிருந்து மரம் வளர்ந்து இன்று ஆலய விருட்சமாக உள்ளது. காத்யாயினி இறைவனுக்காக இங்கு காத்திருந்த்தால் காத்திருப்பு. மயுர விநாயகரின் சாபத்தால் பலம் இழந்த வாசுகி திருமாலின் ஆலோசனைப்படி இங்கு வந்து வழிபாடு. வைகாசி வளர்பிறை 10நாள் பிரமோற்சவம்
வரை படம்: விரிவாக்கு(enlarge)