ஊர்: அல்லிவிளாகம், ம்ணிக்கரனை ஆற்றின் வடகரையில்
மூலவர்:
இறைவன்: ஸ்ரீநாகநாதர்(சு)
இறைவி: ஸ்ரீநற்றுனைநாயகி
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீவிநாயகர் அரசமரத்தடியில் நாகர்களுடன்,ஸ்ரீபொங்குசனி, ஸ்ரீநடராஜர் பெரிய கற்சிலை-சிவகாமி, ஸ்ரீபைரவர் ஸ்ரீசந்திரன், ஸ்ரீசூரியன், ஸ்ரீமயூர கணேசர், ஸ்ரீசுப்ரமண்யர்-வள்ளி,தெய்வானை
மரம்:
தீர்: காசிமகா தீர்த்தம்
ஒருகாலபூஜை தி.நே-0600-0700,1600-1900
சர்ப்ப தோஷம் உள்ளவர்கள் முழு முந்திரி மாலையை இறைவனுக்கு சார்த்தி வழிபாடு.
ருத்ரபூமி எனப்படும் இங்கு மேற்கில் மாயானம் இருப்பதால் கசிக்கு நிகரானது.
ஆண்டுக்கு ஒருமுறை வைகாசி ரோகிணி நட்சத்திரத்தில் சிவபெருமான் அம்பிகை திருக்கல்யாண உற்சவம் திருநாங்கூரில் நடைபெறும். அப்போது இத்தலத்து இறைவன் 12 சிவன் களில் ஒருவராக கலந்து கொளவார்.
ராகு கேது தோஷ நீங்க வழிபாடு.
வரை படம்: விரிவாக்கு(enlarge)