ஊர்: ஆர்ப்பாக்கம், ரிஷ்பம்துரத்தி
மூலவர்:
இறைவன்: ஸ்ரீகைலாசநாதர்
இறைவி: ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீபூலோகநாதர்,ஸ்ரீசிவலோகநாதர்,ஸ்ரீசுந்தரர், ஸ்ரீசம்பந்தர்
மரம்:
தீர்:
தி.நே-0700-1200,1700-2000
திருஞானசம்பந்தரின் தந்தை சிவபாத இருதயர். அவர் சம்பந்தருக்கு திருமணம் செய்வித்தால்தான் முறைப்படி வேள்விகள் செய்ய முடியும் என்பதால் சம்பந்தரை வற்புறுத்தினார். முதலில் மறுத்த சம்பந்தர் பின் ஒத்துக்கொண்டார். நம்பியாண்டார் நம்பியின் மகளான சொக்கியரை திருமணம் பேசி முடித்தனர்.. மணவிழா சடங்குகளை திரு நீலநக்க நாயனார் நடத்தினார்.. சம்பந்தர் இறைவன் திருவடியைத் சேரும் எண்ணத்துடன் பெருமணம் எனத் தொடங்கும் பதிகம் பாடினார். இறைவன் சிவலோகத்தியாகர் ஜோதியாய் தெரிய சம்பந்த காதலாகி எனத் தொடங்கும் நமச்சிவய திருப்பதிகத்தைப் பாட்டினார். கூட்டத்தில் இருந்த பலர் ஜோதியில் கலக்க சிலர் ஓட ஆரம்பித்தனர். நந்தி அவர்களை த்டுத்து நிறுத்தினார். ஓடியவர்களை நந்தி ஆர்பரித்து துரத்தி தடுத்து நிறுத்தி ஜோதியில் கலக்கச் செய்தார். அப்படி துரத்திய தலமே ஆர்ப்பாக்கம்.
வழிபட்டால் எம பயம் நீங்கும்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)