ஊர்: வெள்ளலூர்,நொய்யல்நதிக்கரை(காஞ்சிமாநதி),தேனூர்,அன்னதானபுரி,வேளிர் ஊர்
மூலவர்: ஸ்ரீகரிவரதராஜர்,ஸ்ரீதேவி, பூதேவி
இறைவன்:
இறைவி:
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீவிநாயகர், ஸ்ரீகருடாழ்வார்,ஸ்ரீசக்கரத்தாழ்வார், ஸ்ரீமகாலட்சுமி, ஸ்ரீஆண்டாள், ஸ்ரீநரசிம்மர், ஸ்ரீவீரஆஞ்சநேயர்
மரம்: அரசு
தீர்: கிணறு,நொய்யல். பஞ்சராத்ர ஆகமம் 3காலபூஜைகள்
தி.நே-0600-1130,16-2000
மாரியம்மன், மாகாளியம்மன், பேச்சியம்மன், ஆனைமலையம்மன், அழகுநாச்சியம்மன் ஆகியோர் காவல் தெய்வங்கள். அர்த்தமண்டப நிலவுக்கல்லில் கஜேந்திர மோட்சக் காட்சியுடன் கருடாழ்வார், மகாமண்டப உள் நிலவுக் கல்லில் கருடாழ்வார் அமிர்த கலசத்துடன் என 3 கருடாழ்வார்கள். புரட்டாசி பிரமோற்சவம்
வரை படம்: விரிவாக்கு(enlarge)