ஊர்:திருக்கச்சூர்#தி.த-26+மு கச்சபவூர், ஆலக்கோவில், ஆதிகாஞ்சி, ஆதிகச்சபேகம், தியாகராஜசுவாமி கோவில்
மூலவர்:
இறைவன்: ஸ்ரீவிருந்திட்டஈஸ்வரர், ஸ்ரீவிருந்திட்டவரதர், ஸ்ரீகச்சபேஸ்வரர், ஸ்ரீஇரந்திட்டஈசர்
இறைவி:ஸ்ரீஅஞ்சனாஷிஅம்மை
தாயார்
உ:
பிறசன்னதிகள்:ஸ்ரீமுருகன்-ஒருமுகம்-4கரங்கள் வள்ளி, தெய்வானையுடன் , ஆமைவடிவில் ஸ்ரீதிருமால், ஸ்ரீஅமுதத்தியாகர்
முகப்புவாயில்
மரம்-ஆல்
தீர்-கூர்ம-ஆமை
தி.நே-0900-1200,1700-2000
#30122005-குருஸ்ரீ பகோரா பயணித்தது(2)
அமிர்தம் கடையப் பட்டப்போது மந்திரமலையைத் தாங்க வலிமை வேண்டி பெருமாள் ஆமை வடிவில் வழிபட்டது- கச்சபேசுவரர். (கச்சப-ஆமை)-கச்சபவூர் மருவி கச்சூர். சுந்தரர் பசியால் வாடி மயங்கி அமர்ந்திருக்க அந்தனர் வடிவில் இறை பிச்சை எடுத்து சுந்தருக்கு அமுதிட்ட தலம்-இரந்திட்டவரதர், விருந்திட்ட ஈசன். அமுதத்தியாகர். சுந்தரர் தம்முடன் இருந்த அனைவருக்கும் உணவை பகிர்ந்தளிக்க அந்தனர் மறைய வந்தது இறை என உணர்ந்து பாடல் பாடினார். கச்சூர்- ஆலக்கோயில், முதலில் ஆலக்கோயில் பின் மருந்தீஸர் தரிசனம். மாசி திருவிழா. சுந்தரர்-பாடல் பெற்ற தலம். ஐயர்அருகில். திருப்புகழ் வைப்புதலம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)