ஊர்:சோளிங்கர்-தி.தே-64+ல/ந-5/8.திருக்கடிகை, சோழசிம்மபுரம். கடிகாசலம். கொண்டபாளயம். சோளிங்கபுரம்
மூலவர்: ஸ்ரீ:1.யோகநரசிம்மர்- சாளக்கிராமமாலை (அக்காரக்கனி)- வீற்றிருந்தகோலம்-
இறைவன்:
இறைவி:
தாயார் ஸ்ரீஅம்ருதவல்லி(தனிக்கோயில்நாச்சியார்)
உ:ஸ்ரீபக்தவச்சலபெருமாள் (தக்ககன்)-
பிறசன்னதிகள்:ஸ்ரீசுத்தவல்லி, ஸ்ரீஅமிர்தவல்லி- தக்கான்குளம். ஸ்ரீவரதராஜபெருமாள். 2.ஸ்ரீயோகஅனுமன்- சங்கு,சக்கரத்துடன். ஸ்ரீராமர்சன்னதி. ஸ்ரீரங்கநாதர்.
5நிலைராஜகோபுரம்.தீர்-அம்ருத, தக்கான்குளம்,பாண்டவ.பிரம்ம
வி-ஸிம்ஹ,கோஷ்டாக்ருதி,ஹேமகோடி
மரம்:
தீர்-சக்கர/ராம
தி.நே-0700-,1700
தொலைபேசி-04172-262225, 04172-200368
வாமதேவர், சப்தரிஷிகள் 1 கடிகை காலத்தில் நரசிம்ம மூர்த்தியை காண தவமிருந்த தலம்- தவமிருந்த வாமதேவர், சப்தரிஷிகளை கும்போதரர், காலகேயர் அரக்கர்கள் துன்புறுத்த அவர்களை அழிக்க சங்கு சக்கரங்களுடன் அனுமனை திருமால் அனுப்பினார். யோக நிலையில் சங்குசக்கரத்துடன் ஆஞ்சநேயர் லஷ்மி நரசிம்மர்-5/8. பெரிய மலை-1305 படிகள். 750' உயரம். சிறியமலை- 406 படிகள். கடிகை- நாழிகை+ அசலம்- மலை= கடிகாசலம். ஒரு கடிகை-நாழிகை இருந்தாலே மோட்சபலன். துர்வாசரால் சாபம் பெற்ற புதன் வழிபாடு. பெரிய நரசிம்மரை தரிசித்து பின் ஆஞ்சநேயரை தரிசிக்கவும். அக்காரக்கனி- வெல்லமே மரமாகி பூத்து காயாகி கனியானால் சுவை மிக்கதாவதுபோல் வேண்டிய மாதிரி வரம் அளிப்பவர். 11 மாதங்கள் யோகநிலை- கார்த்திகை மாதம் கண் விழிப்பு- சிறப்பு. திருமங்கை ஆழ்வார் பாடல் பெற்ற தலம்
வரை படம்: விரிவாக்கு(enlarge)