ஊர்:ஸ்ரீவில்லிப்புத்தூர் #.தி.தே-88.#வடேசுபுரம்.வராஹசேத்திரம்.சம்பகாரண்யம்.
மூலவர்: 2தளம்.கீழ்சன்னதி-ஸ்ரீலட்சுமிநரசிங்கப்பெருமாள், மேல்-ஸ்ரீவடபத்ரசாயி, ரங்கமன்னார்-சயனக்கோலம், ஸ்ரீதேவி, பூதேவி
இறைவன்:
இறைவி:
தாயார் ஸ்ரீஆண்டாள்-நாச்சியார்தனிக்கோயில்
உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீபெரியாழ்வார், ஸ்ரீசக்ரத்தாழ்வார், ஸ்ரீநம்மாழ்வார், ஸ்ரீராமானுஜர், ஸ்ரீகருடாழ்வார். ஸ்ரீசேனைமுதல்வர், ஸ்ரீவராகப்பெருமாள், ஸ்ரீயோகநரசிம்மர், ஸ்ரீகஜலட்சுமி, ஸ்ரீஆஞ்சநேயர்.
11நிலை196'ராஜகோபுரம்.
மரம்: தீர்-கண்ணாடி, கோனேரி, தாமரைத்தடாகம், ரெங்கபர்வதம்(சுனை-கண்வ), அழகர், திருமுக்குளம் (கங்கை,யமுனை,சரஸ்வதி).
6காலபூஜை.
வி-விமலாக்ருதி,ப்ரணவாக்ருதி
தேர்விழா-9சக்கரங்கள்-81குத்துக்கால்144அஸ்திவாரதூண்கள்-9வடங்கள்-160'உயரம்.
தி.நே-0600-1200,1600-2000
#-28-09-2016-குருஸ்ரீ பகோரா பயணித்தது(4)
தொலைபேசி-04563-260254 04563-224360
ஆண்டாள் பிறந்த இடம்- கல் துளசி மாடம். வராஹசேத்ரம். 2ஆழ்வார்கள் தந்தை,மகளாய் அவதரித்த தலம்.
பிராட்டி கோதையாகப் பிறந்து ஆண்டாளகி சூடிக்களைந்த கண்ணியாக கண்ணனை பாடல் புனைந்து பாடி பெருமாளை மணம்புரிந்த தலம்.
ஆடிப்பூரம், பங்குனி-உத்திரம், மார்கழி திருவிழா. கோயிலை சுற்றியுள்ள பெரியபெருமாள், காட்டழகர், திருமலை ஸ்ரீனிவாசன், திருத்தங்கலப்பன் ஆகிய உற்சவர்கள் பங்கேற்கும் பஞ்ச கருடசேவை சிறப்பு.
துர்வாசர் வந்ததை கவனியாமல் நீராடியதால் சுதபாமுனி பெற்ற சாபம் நீங்க தவம்.
கண்ணாடி மாளிகை சிறப்பு.
தமிழ்நாடு முத்திரையில் உள்ள கோபுரம் இந்த ராஜகோபுரம்.
ரங்கநாதருக்கு கிளியாக தூது சென்ற சுகப்பிரம்மர் ஆண்டாள் கரத்தில்-
ஆண்டாள் அழகு பார்த்த கண்ணாடிக் கிணறு.
ஆவணி- பவித்ர உற்சவம், புரட்டாசியில் பிரமோற்சவம். மாசி மகத்தில் தெப்போற்சவம், பங்குனி ஆண்டாளுக்கு திருக்கல்யாணம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)