ஊர்:சுசீந்திரம்-நாராயணி(தெப்பக்குளம் அருகில்)
மூலவர்: ஸ்ரீநாராயணி தேவி இறைவன்: ஸ்ரீஸம்ஹாரர்
இறைவி: ஸ்ரீமுன்னுதித்தநங்கை
தாயார்
உ:
பிறசன்னதிகள்:
மரம்:
தீர்-திருக்குளம்.
தி.நே-0700-1200,1700-2000
கௌதம முனியின் சாபத்தால் உடல் முழுவதும் கண்களைப் பெற்ற இந்திரன் நாரதர் ஆலோசனைப்படி இங்கு முன்னுதித்தநங்கை அம்மன் கோவிலை அடுத்த பொய்கையில் நீராடி அன்னையை வழிபட்டு பின் மும்மூர்த்திகளையும் ஒரே லிங்கமாக நிலைநிறுத்தி தாணுமாலயனைப் பூஜித்து சாப விமோசனம் பெற்றான்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)
வரைபடம்: