ஊர்:தஞ்சாவூர்#பிரகதீஸ்வரம்+மு.ராஜராஜேச்சரம்,பெரியகோவில்,பெருவுடையார்கோவில்
மூலவர்:
இறைவன்: ஸ்ரீபிரகதீஸ்வரர்
இறைவி: ஸ்ரீபெரியநாயகி.பிரகன்நாயகி
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீவராகியம்மன். ஸ்ரீமுருகன்-ஆறுமுகம்-12கரங்கள்.வள்ளி,தெய்வானையுடன்-மயில்மீது ,
5நி.கேரளாந்தகன்திருவாயில்ராஜகோபுரம்.
3நிலைராஜராஜன்திருவாயில்2ம்கோபுரம்.
மரம்:
தீர்:
தி.நே-0600-1300,1600-2000
#23012010-குருஸ்ரீ பகோரா பயணித்தது(2)
இந்தியாவின் மிகப் பெரியலிங்கம். இராஜராஜ சோழன் கருங்கல்லால் உருவாக்கியது. 28 சைவ ஆகமங்களில் சிறப்பான மகுடாகமத்தின் அடிப்படையில் உருவானது. 216'உயரமுடைய ஸ்ரீ விமானம். 13'உயரலிங்கம். புறதோற்றத்தில் வான்கைலாயம், கட்டுமான் அமைப்பில் பஞ்சபூத தத்துவங்களை உள்ளடக்கியது-ஒருமுறை வலம் வந்ததல் திருவாரூர், திருவானைக்கா, திருவண்ணணமலை, திருக்காளத்தி. தில்லை பெருங்கோயில் தலங்களுக்கு சென்றபேறு.அக்னிமூலையில் வராஹி அம்மன்-இராஜராஜ சோழனின் குலதெய்வம். போருக்கு போகுமுன் வழிபட்டுச் செல்வது வழக்கம்.. ஆஷாட நவராத்திரி வராஹிக்கு உரியதாகப் கருதப்படுவதால் ஆனிமாத அமாவாசை முதல் ஒன்பதுநாட்கள் சிறப்பாக கொண்டாடப்படுகின்றது.
05.02.2020 குடமுழுக்கு
வரை படம்: விரிவாக்கு(enlarge)