ஊர்:தஞ்சாவூர்#மேலராஜவீதி. சிவகங்கை குளத்தருகில்
மூலவர்:
இறைவன்:ஸ்ரீகோணலிங்கர்,ஸ்ரீசங்கரநாராயணர்
இறைவி: ஸ்ரீபாலாம்பிகை
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்:ஸ்ரீசங்கரநாராயனர்- ஸ்ரீபார்வதி, ஸ்ரீலட்சுமி. ஸ்ரீவிசுவநாதர்-விசாலாட்சி. ஸ்ரீஜுரஹரேஸ்வரர்.:
மரம்:
தீர்: 4காலபூஜை.
தி.நே-0700-1200,1600-2000
#23012010-குருஸ்ரீ பகோரா பயணித்தது.
1000 ஆண்சுகள் பழமை. சசைவ-வைணவ ஒற்றுமைக்கு சின்னம். ஒரே கல்லில் வலப்பக்கம் ஜடை, கங்கை, சந்திரன், நெற்றிக்கண், திருநீறு, மகரகுண்டலம், பாம்புடன் கூடிய ருத்ராட்சைமாலை, மழி, அபயஹஸ்தம், புலித்தோல் ஆகியவற்றுடன் சிவன். இடப்பக்கம் கீரிடம், திருநாமம், திருவாபரணங்கள், சங்க ஹஸ்தம், பஞ்சகச்சம், கூடிய திருமாலாக் காட்சி.
வரை படம்: விரிவாக்கு(enlarge)