ஊர்:தஞ்சாவூர்#மேலராஜவீதி,சிவகங்கைபூங்காஅருகில்
மூலவர்:
இறைவன்:ஸ்ரீகொங்கனேஸ்வரார்
இறைவி:2அம்மன்சன்னதி.ஸ்ரீஅன்னபூரணி, ஸ்ரீஞானம்பாள்.
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்:ஸ்ரீயோகவிநாயகர்.ஸ்ரீகொங்கனச்சித்தர். ஸ்ரீதிரியம்பகமகேஸ்வரர்- ஸ்ரீதிரிபுரசுந்தரி. ஸ்ரீசுந்தரேசர்-மீனாட்சி ஸ்ரீஜுரஹரேஸ்வரர், ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர்
ராஜகோபுரம்.
மரம்-வன்னி,மகிழம்.
தீர்:
4காலபூஜை தி.நே-0700-1200,1700-2000
#23012010-குருஸ்ரீ பகோரா பயணித்தது.
1500 ஆண்டுகள் பழமை. கொங்கனச்சித்தர் தன் வழக்கப்படி தன் தவத்தால் காட்சியளித்த சிவனை ஜடாமுடியில் ஒளித்து வைத்துக்கொள்ள உலகம் இருளில் மூழ்க தேவர்கள் ஒரு புலியை அனுப்ப அதை சித்தர் தனது வாகனமாக்கிக் கொள்ள சப்தரிஷிகள் ஒரே நாளில் 365 தீபங்களை ஏற்றி சித்தரை வழிபட சிவன் ரிஷப வாகனத்தில் தோன்றி அருள். வைகாசி-விசாகம்-பிரமோற்சவம்
வரை படம்: விரிவாக்கு(enlarge)