ஊர்: கோடாங்கிப்பட்டி
மூலவர்: விருப்பாட்சி ஆறுமுக நயினார்
இறைவன்: ருத்ராட்ச சிவன்
இறைவி:
தாயார்: உற்சவர்:
பிறசன்னதிகள்: செல்வகணபதி, நாககணபதி,
மரம்:
தீர்: தீர்த்தத்தொட்டி
தி.நே-0600-1230,1630-2000
பழநி முருகனை பாத யாத்திரையாகச் சென்று தரிசித்துவிட்டு தீர்த்தத்தொட்டி திரும்பும் வழியில் விருபாட்சி என்ற ஊரில் கலவரம் என்று அறிந்து என்ன செய்வது என்று குழம்பிய நிலையில் கதிர்வேலா என்னைக் காப்பாற்ரறு என்று அரற்ற தோன்றிய சிறுவன் கையிலிருந்த வேல் கம்பினை கொடுத்து இதை வைத்துக் கொண்டு தைரியமாக்ச் செல் உனக்கு ஒன்றும் நடக்காது என்பதைக் கேட்டு அவ்வாறு தைரியமுடன் மனதில் முருகன் திருநாமங்களை உச்சரித்துக் கொண்டு நடக்க தன் ஊர் வந்ததும், அருகிலுள்ள குளத்தில் குளித்துவிட்டு கையிலிருந்த வேலை அங்கிருந்த அறுமுக நயினார் கோவிலில் உள்ளமுருகன் சிலை மீது வைத்தார். அன்று முதல் விருப்பாட்சி ஆறுமுக நயினார் என்று பெயர். திருவடி அருகில் சின்னஞ்சிறு நாகசுப்ரமண்யருக்கே முதல் பூஜை.
வரை படம்: விரிவாக்கு(enlarge)