ஊர்:தென்காசி
மூலவர்: ஸ்ரீபொருந்திநின்றபெருமாள்,ஸ்ரீதேவி,பூதேவி
இறைவன்:
இறைவி:
தாயார் ஸ்ரீ:பத்மாவதி,அலர்மேல்மங்கைதாயார்
உற்சவர்::ஸ்ரீவாசபெருமாள்,ஸ்ரீதேவி,பூதேவி
பிறசன்னதிகள்: ஸ்ரீகருடாழ்வார், ஸ்ரீதும்பிக்கை ஆழ்வார், ஸ்ரீநரசிம்மர், ஸ்ரீசக்ரத்தாழ்வார், ஸ்ரீசந்தான கோபாலகிருஷ்ணர், ஸ்ரீயோக நரசிம்மர்,
நுழைவுவாயில்,
பரமபதவாயில்
மரம்-ஸ்ரீபாரிஜாதஸ்ரீபவளமல்லி
தீர்: தி.நே-0730-1030,1730-2000,சனிக்கிழமை-0700-1200,1800-2030
பல வருடங்களாக காசி விஸ்வநாதர் ஆலயத்தில் தனிசன்னதியில் அருள் பாலித்து வந்து பின் சித்ர நதியின் கரையில் தனிக்கோவிலில் தரிசனம். புதன்கிழமை- சக்ரத்தாழ்வாருக்கு சிறப்பு அபிஷேகம். வியாழக்கிழமை மாலை ராகவேந்திரருக்கு சிறப்பு பூஜை. பௌர்ணமி மாலை சத்யநாராயணர் பூஜை.
வரை படம்: விரிவாக்கு(enlarge)