ஊர்:திருக்கண்ணங்குடி
மூலவர்:
இறைவன்: ஸ்ரீகாளஹஸ்தீசுவரர்
இறைவி: ஸ்ரீஞானாம்பிகை
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீமும்மூர்த்தி விநாயகர், ஸ்ரீலட்சுமி, ஸ்ரீஅய்யனார்,
மரம்:
தீர்:
தி.நே-0600-1200,1700-2000
காளஹஸ்திக்கு இணையான ஆலயம்.வேல் வாங்கி சூரபதுமனை அழித்தபின் தோஷம் தொடர கீழ் வேளூரில் பூஜைகள் செய்தார். ஆனாலும் அவருக்கு விரக்தி ஏற்பட இங்கு பார்வதி அவருக்கு ஞான உபதேசம் செய்தார். 18 சித்தரில் ஒருவரான கொங்கணச் சித்தர் ஞானாம்பாளை பூஜை செய்து ஆத்ம ஞானம் பெற்றார்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)