ஊர்:திரிசூலம், திருச்சுரம், சுரத்தூர், பிரம்மபுரி, திருநீற்றுச்சோழநல்லூர்.
மூலவர்:
இறைவன்:ஸ்ரீதிருச்சுரமுடையான்,ஸ்ரீ திரிசூலநாதர், ஸ்ரீபிரம்மபுரீச்சுவரர்
இறைவி:ஸ்ரீதிரிபுரசுந்தரி,ஸ்ரீசொர்ணாம்பிகா
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீநாகஎன்னோப வீரகணபதி, ஸ்ரீவீரதட்சிணாமூர்த்தி, ஸ்ரீதுர்கா
மரம்:
தீர்: வி-கஜப்பிருஷ்டம்.
தி.நே-0700-1100,1600-2000
முதலாம் குலோத்துங்கன் காலத்தில் கட்டப்பட்டது. 800 ஆண்டுகள் பழமை. சொர்ணாம்பிகை- தனி சன்னதியில் இருந்து, அந்நியப் படியெடுப்பின் போது சிலைசேதமாக புதிய சிலை வைத்த பின் அப்புறப்படுத்த நினைக்கும்போது அர்ச்சகர் கனவில் தோன்றி லிங்கம் அருகில் வைக்க அருள். பரமனின் முடியில் இருக்கும் பாம்பு, சிவனை தேவர்கள் வணங்கும்போது தன்னையும் வணங்குவதாக நினைத்து கர்வப்பட சிவன் அதை தரியில் ஓங்கி அடித்தார். சாபம் பெற்ற நிலையில் உள்ள நாகராஜனை நாரதர் சந்தித்து விநாயகர் சடாட்சரி மந்திரத்தை உச்சரித்து வழிபடச் சொல்ல சாபம் நீங்கியது. நாகராஜனை விநாயகர் முப்புரி நூலாக அணிந்து கொண்டார். பிரம்மா, நாகராஜன் வழிபட்டது. விஷ்ணு துர்கா தாமரை பீடத்தில் சிறப்பு. பஞ்சகவ்ய அபிஷேகம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)