ஊர்: திருவெட்டியூர்,#திருவெற்றியூர், ஜெயபுரம், நிம்பவனபுரம்.
மூலவர்:
இறைவன்: ஸ்ரீபுற்றிடங்கொண்டீசுவரர், ஸ்ரீவான்மீகநாதர், ஸ்ரீபழம்புற்று நாதர்.
இறைவி: ஸ்ரீபாகம்பிரியாள்
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீஆஞ்சநேயர் , ஸ்ரீபுத்தடி விநாயகர், ஸ்ரீஅகஸ்திய விநாயகர், ஸ்ரீநடராஜர்
5நிலைராஜகோபுரம்
தீர்-வாசுகி தீர்த்தக்குளம்,
மரம்-வேம்பு,வில்வம்
ஆறு கால பூஜை
தி.நே-0600-1300,1600-2030
#15082014-குருஸ்ரீ பகோரா பயணித்தது.
செய்தவினைக்கு எவரும் விதிவிலக்கல்ல. தன்னால் வரம்பெற்ற மாவலியை தான் அழித்தல் தர்மமில்லை என சிவன்கூற பெருமாள் வாமன அவதாரத்தில் சிவதொண்டன் மாவலியின் சிரசில் கால்வைத்து அழுத்த தர்மத்தின் காவலன் மறைவு கண்டு தர்மதேவதை கண்ணீர் சிந்த அந்த துளிகள் பெருமாள் காலில் பட்டு புற்று வளர மதுரை மீனாட்சி வழி காட்டுதலின்படி இங்குள்ள வாசுகி தீர்த்தத்தில் நீராடி பெருமாள் வழிபாடு. அமுதம் வேண்டி பாற்கடலை கடையும்போது துன்பம் தாங்க முடியாமல் வாசுகி ஒத்துழைக்க மறுத்ததால் சாபம் பெற்று இங்கு ஓர் புற்றில் இருந்து கொண்டு தீர்த்தம் ஏற்படுத்தி ஈசனை வழிபட்டு சாபம் நீங்கியது- வாசுகி தீர்த்தம். இறைவன் இறைவியை பிரித்து பார்கக்கூடாது என இரட்டை அர்ச்சுனை. தீராத நோய்கள் தீரும். விஷம் குணமடையும். சித்திரை விழா. ஈசன்- புற்று நோய்க்கு மருந்து. குழந்தை பாக்கிய பிரார்த்தனைக்கு கோரிக்கை நிறைவேறியதும் ஒரு தென்னம்பிள்ளையும் குத்துவிளக்கையும் நேர்த்திக் கடனாகச் செலுத்துகின்றனர். இத்தலத்தில் பக்தர்கள் வியாழக்கிழமை தங்கியிருந்து வெள்ளிக்கிழமை வழிபடுதல் சிறப்பு. சித்திரைத் திருவிழா, ஆடிபூச்சொரிதல் விழா. வருடத்தில் நடராஜர் அபிஷேகம் ஆறுநாட்கள்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)