ஊர்: இராதனூர், லட்சுமணன் ஏரிக்கரை.தில்லைவனம்
மூலவர்:
இறைவன்: ஸ்ரீதில்லைவனேஸ்வரர்
இறைவி: ஸ்ரீசவுந்திரநாயகி அம்பாள்.
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீகணபதி, ஸ்ரீசுப்ரமண்யர் வள்ளி, தெய்வானை,ஸ்ரீ காலபைரவர்,,ஸ்ரீமெய்யாள் உடையார் சன்னதி.
மரம்: மாவலிங்கம்.,வில்வலிஙகம்
தீர்: லட்சுமணன்குளம்.,தீர்த்தக்கிணறு.
தி.நே-0700-1200,1700-2000 (அருகில் அர்ச்சகர் வீடு)
வயலில் வேலை செய்யும் பெண்மணி மெய்யாள் தன் கைக்குழந்தையை அருகில் உள்ள மரத்தில் தொட்டில் கட்டி இறைவனை பார்த்துக்கொள்ளச் சொல்லி வேலை முடித்து திரும்பிவருவாள்-மெய்யாள் உடையார் சன்னதி.
வரை படம்: விரிவாக்கு(enlarge)